Chennai Navagraha temples

Chennai Navagraha temples

சென்னை நவகிரஹ கோயில்கள் Route Map (tks google) நம் எல்லோருக்கும் நவகிரஹ கோயில்களை சென்று சுற்றி பார்த்தும் மற்றும் பரிகாரங்களை செய்வதற்கும் விருப்பம் இருக்கும் ஆனால் சென்னையில் உள்ளவர்கள் அதெற்காக கும்பகோணம் சென்று வருவது என்பது கொஞ்சம் கஷ்டமாகவும் நேரமின்மையும்…

Aadi Ammavasai Tharpanam

ஆடி அம்மாவாசை தர்ப்பணம் நமக்கு உயிரையும் உடலையும் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் உபச்சாரங்களையும் தந்து அவர்களை துதிக்க வேண்டும் . இவர்களுக்கு நாம் தர்ப்பணம் அல்லது படையல் செய்யாமல் விட்டுவிட்டால் அவர்கள் மனவருத்தம் அடைவார்கள் அவர்களின் மனக்குரிய…
Sri Dhenupureeswarar Temple – Patteeswaram

Sri Dhenupureeswarar Temple – Patteeswaram

அருமிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் - பட்டீஸ்வரம் Main Tower  கும்பக்கோணம் என்றாலே கோயில்களுக்கு பெயர் போன இடம் . கும்பகோணத்திற்கு temple tour செல்பவர்கள் கண்டிப்பக இந்த இடத்திற்கு செல்லலாம் . மூலவர் : பட்டீஸ்வரர் தாயார் : பல்வளைநாயகி ,…
Devi Karumari amman temple - Thiruverkadu

Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் - திருவேற்காடு மூலவர் : தேவி கருமாரி தல விருச்சகம் : கருவேலம் மரம் ஊர் : திருவேலங்காடு மாவட்டம் : திருவள்ளூர் https://www.youtube.com/watch?v=hwbCYiC_f6s கருமாரி அம்மன் மூலசானத்தில் சுயம்புவாக சாந்த சொரூபிணியாக காட்சிதருகிறார் .அவரின்…
Sri Maruthamalai Murugan temple

Sri Subramaniya swamy Temple – Maruthamalai

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் - மருதமலை மூலவர் - சுப்ரமணியர் சுவாமி தாயார் - வள்ளி , தெய்வானை தல விருச்சம் - மருதமரம் தல தீர்த்தம் - மருது சுனை ஊர் - மருதமலை மாவட்டம் - கோவை…
Sri Manakula vinayagar - Pondicherry

Sri Manakula Vinayagar Temple – Pondicherry

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் - பாண்டிச்சேரி    நான் இந்த india temple tour இணையதளத்தை தொடங்கியவுடன் முதலில் நான் எழுத நினைத்த கோயில் இதுவாகும். ஏனென்றால் நான் பாண்டி செல்லும்போதெல்லாம் இக்கோயிலுக்கு அதிகமாக சென்றதுண்டு அவ்வளவு சக்தி வாய்ந்த…

About

அன்புடையீர் வணக்கம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்தேடித் திரிந்து சிவபெரு மானென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வேனே- திருமூலர் எனது பயணங்களில் நான் பெரும்பாலும் பழைய மற்றும் மிக சொற்ப அளவில் தெரிந்துள்ள கோவில்களுக்கு செல்வது எனது பழக்கமாகும்…