பஞ்ச ஆரண்ய தலங்கள் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து…
ஸ்ரீ பாதாளீஸ்வரர் கோயில் - அரதைப்பெரும்பாழி- அரித்துவாரமங்கலம் இறைவன் : பாதாளீஸ்வரர் / பாதாள வரதர் இறைவி : அலங்கார நாயகி தல விருச்சம் : வன்னி மரம் தல தீர்த்தம் : பிரமதீர்த்தம் ஊர் : அரித்துவாரமங்கலம்,அரதைப்பெரும்பாழி மாவட்டம் :…
ஸ்ரீ சவுந்திரநாயகி சமேத சாட்சிநாதர் கோயில் - அவளிவநல்லூர் இறைவன் : சாட்சிநாதர் இறைவி : சவுந்திரநாயகி தல விருச்சம் : பாதிரி மரம் தல தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி ஊர் : அவளிவநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் ,…
ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் -திருவானைக்காவல் இறைவன் : ஜம்புலிங்கேஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி தல விருச்சகம் : வெண் நாவல் தீர்த்தம் : நவதீர்த்தங்கள் ,காவேரி புராணப்பெயர் : திருஆனைக்காவல் ,திருவானைக்கா ஊர் : திருவானைக்காவல் மாவட்டம் : திருச்சி ,…
ஸ்ரீ ராமநாதர் கோயில் -ராமேஸ்வரம் இறைவன் : ராமநாதசுவாமி ,ராமலிங்கேஸ்வரர் இறைவி : பர்வதவர்த்தினி தீர்த்தம் : கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் ஊர் : ராமேஸ்வரம் மாவட்டம் : ராமநாதபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில்…
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் -திருவண்ணாமலை இறைவன் : அருணாசலேஸ்வரர் ,அண்ணாமலையார் இறைவி : அபிதகுசாம்பாள் ,உண்ணாமலையம்மை தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் தல விருச்சகம் : மகிழம் மரம் ஊர் : திருவண்ணாமலை மாவட்டம் : திருவண்ணாமலை ,தமிழ்நாடு தேவார…
ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் -பவானி இறைவன் : சங்கமேஸ்வரர் இறைவி : வேதநாயகி தல விருச்சகம் : இலந்தை தல தீர்த்தம் : காவேரி ,பவானி ,அமிர்த நதி புராணப்பெயர் : திருநணா ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு, தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 207 தலமாகும் ,கொங்கு மண்டல தேவார பாடல் பெற்ற தலங்களில் 3 வது தலமாகும் .திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம் . Perumal Temple ஐந்து மலைகள் சூழ்ந்த மையத்தில் அமைந்துள்ளது .வடக்கில் வேதகிரியும் ,வடகிழக்கில் சங்ககிரியும் ,கிழக்கில் நாககிரியும் ,தெற்கில் மங்களகிரியும் ,காவேரியில் பத்மகிரியும் அமைந்துள்ளது . காவேரி ,பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்தநதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடம் என்பதால் "கூடுதுறை " என்றும் அழைக்கப்படுகிறது . அம்மன் ,நதி ,தலம் மூன்றிற்கும் "பவானி" என்றே அழைக்கப்படுகிறது . இவ் தலத்தை தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைப்பார்கள். இத்தலத்தில் வந்து நீராடி இறைவனை தரிசிப்பவர்களுக்கு "யாதொரு தீங்கும் நண்ணாது " என்ற சொல்லுக்கு ஏற்ப இவூருக்கு 'திருநணா ' என்ற புராண பெயர் ஏற்பட்டது . மூன்று நதிகள் கூடும் இடத்தில் 5 நிலைகளில் 7 கலசங்களுடன் ராஜகோபுரம் அமைந்துள்ளது . கோபுரமே சிவலிங்கமாக கருதுவதால் நந்தி பெருமான் கோபுரத்தை பார்த்தபடி கோபுரத்திற்கு வெளியே வீற்றியிருப்பது தனி சிறப்பாகும் . அம்பிகை வேதநாயகி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .வலதுபக்கம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது,அவரை கடந்து சென்றால் மூலவர் சிங்கமேஸ்வரர் சுயம்புவாக…
ஸ்ரீ நாகேஸ்வரர் சுவாமி கோயில் - கீழ் கோட்டம் ( கும்பகோணம் ) இறைவன் : நாகேஸ்வரர் இறைவி : பெரியநாயகி தல விருச்சகம் : வில்வம் தல தீர்த்தம் : சிங்கமுத்து தீர்த்தம் புராண பெயர் : கீழ் கோட்டம்…
ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் இறைவன் : மாசிலாமணீஸ்வரர் இறைவி : கொடியிடைநாயகி ஆகமம் : சிவாகமம் தல விருச்சகம் : முல்லை தீர்த்தம் : அக்னி தீர்த்தம் ஊர் : வட திருமுல்லைவாயில் மாவட்டம் : திருவள்ளூர் மாநிலம்…
ஸ்ரீ உச்சிநாதேசுவரர் கோயில் - சிவபுரி (திருநெல்வாயல்) இறைவன் : உச்சிநாதேசுவரர் இறைவி : கனகாம்பிகை தல விருச்சம் : நெல்லி தல தீர்த்தம் : கிருபா சமுத்திரம் புராண பெயர் : திருநெல்வாயல் ஊர் : சிவபுரி மாவட்டம் :…