Maheshwara murthams 25

சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள்.

சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள்.
மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன,

சோமாஸ்கந்தர்

நடராஜர்

ரிஷபாரூடர்

கல்யாணசுந்தரர்

சந்திரசேகரர்

பிட்சாடனர்,

காமசம்ஹாரர்

கால சம்ஹாரர்

சலந்தராகரர்

திரிபுராந்தகர்

கஜசம்ஹாரர்

வீரபத்திரர்

தட்சிணாமூர்த்தி

கிராதகர்

கங்காளர்

சக்ரதானர்

கஜமுக அனுக்கிரக மூர்த்தி

சண்டேச அனுக்கிரகர்

ஏகபாதமூர்த்தி

லிங்கோத்பவர்

சுகாசனர்

உமா மகேஸ்வரர்

அரியர்த்த மூர்த்தி

அர்த்தநாரீஸ்வரர்

நீலகண்டர்

என்பனவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *