Maheshwara murthams 25

சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள். சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள்.மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன, சோமாஸ்கந்தர் நடராஜர் ரிஷபாரூடர் கல்யாணசுந்தரர் சந்திரசேகரர் பிட்சாடனர், காமசம்ஹாரர் கால சம்ஹாரர் சலந்தராகரர் திரிபுராந்தகர் கஜசம்ஹாரர் வீரபத்திரர் தட்சிணாமூர்த்தி கிராதகர் கங்காளர் சக்ரதானர் கஜமுக அனுக்கிரக…
Akshaya Tritiya

Akshaya Tritiya Significance & pooja Methods

அட்சயதிரிதியை சிறப்புகளும் பூஜை முறைகளும் திருமாலின் மார்பில் திருமகள் இடம் பிடித்த ,முதல் யுகமான கிருதாயுகத்தில் பிரம்மா உலகை படைத்த ,லட்சுமி குபேரர் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்ற நாள் இந்த சிறப்புமிக்க அட்சய திருதியை . இந்த நாளில்…

Mahalaya paksha details and Benefits

மஹாளய பட்சம் விளக்கம் & தர்பண பலன்களும்  மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பட்சம் . இது வருடத்தில் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை…
Suriya Grahana Anushtanam

Surya Grahana Anushtanam

சூரிய கிரஹண அனுஷ்டானம் காலையில் எழுந்து ஸ்நானம், சந்தியாவந்தனம் செய்யவேண்டும் .மறுபடியும் கிரஹணம் ஆரம்பிக்கும் போது ஸ்நானம் செய்து விபூதி / கோபி இட்டுக்கொண்டு காயத்ரி ஜபம் மதியகாலம் வரை செய்யவேண்டும் . மத்தியகால தர்ப்பணம் : கிரஹண மத்தியகாலத்தில் சர்வ…

Ammavasai Dharpanam

யஜுர் வேதம் ஆபஸ்தம்ப அமாவாஸ்யை தர்பபணம் யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும். சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம:…
108 Divya Desam

108 Divya Desam

108  திவ்ய தேசங்கள் குலம் தரும் செல்வம் தந்திடும் : அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரன் செய்யும்:நீள் விசம்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும் வளம்தரும்: மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான்…