Tag: india temple tour

Sri Palvanna Nathar Temple-Sivapuri (Thirukhazipalai)

Sri Palvanna Nathar Temple-Sivapuri (Thirukhazipalai)

ஸ்ரீ பால்வண்ண நாதர் கோயில் – சிவபுரி (திருக்கழிப்பாலை ) இறைவன் : பால்வண்ண நாதர் இறைவி : வேதநாயகி தலவிருச்சகம் : வில்வம் தல தீர்த்தம் : கொள்ளிடம் புராண பெயர் : திருக்கழிப்பாலை ஊர் : சிவபுரி மாவட்டம் …

Read More Sri Palvanna Nathar Temple-Sivapuri (Thirukhazipalai)

Sri Uchinatheswarar Temple- sivapuri,Thirunelvayal

Sri Uchinatheswarar Temple- sivapuri,Thirunelvayal

ஸ்ரீ உச்சிநாதேசுவரர்   கோயில் – சிவபுரி (திருநெல்வாயல்) இறைவன் : உச்சிநாதேசுவரர் இறைவி : கனகாம்பிகை தல விருச்சம் : நெல்லி தல தீர்த்தம் : கிருபா சமுத்திரம் புராண பெயர் : திருநெல்வாயல் ஊர் : சிவபுரி மாவட்டம் : …

Read More Sri Uchinatheswarar Temple- sivapuri,Thirunelvayal

Sri Abathsahayeswarar Temple- Aduthurai (Thenkurangaduthurai)

Sri Abathsahayeswarar Temple- Aduthurai (Thenkurangaduthurai)

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்-ஆடுதுறை இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர் இறைவி  : பவளக்கொடியம்மை தல விருச்சகம் : பவள மல்லிகை தல தீர்த்தம் :  சகாயதீர்த்தம் , சூரிய தீர்த்தம் புராணப்பெயர் : திருதென்குரங்காடுதுறை மாவட்டம் : தஞ்சாவூர் மாநிலம் : தமிழ்நாடு தேவார …

Read More Sri Abathsahayeswarar Temple- Aduthurai (Thenkurangaduthurai)

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – சாத்தனுர் (திருமூலர் அவதார தலம் ) 63 நாயன்மார்களில் ஒருவரும் 18  சித்தர்களில் ஒருவரான  திருமூலர்  அவதார தலம் . திருமூலர் அவதாரம் : திருக்கைலத்தில் இருந்து யாத்திரையாக ஒரு சிவனடியார் அகத்தியரை காண தென் இந்தியாவை நோக்கி வந்தார் . அவர் காவேரி கரையோரம் உள்ள இந்த கிராமத்தின் வழியாக சென்றபோது இவ்விடத்தில் மேய்ச்சலுக்காக வந்த பசுக்கள் ஒரு இடத்தில கூடியிருந்ததை கண்டு அவர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார் .எல்லா பசுக்களும் கண்ணீர் சிந்தியவாறு நின்று இருந்ததை கண்டு அவற்றின் நடுவில் சென்று பார்த்தார் .அப்போது அங்கு நெற்றியில் விபூதியையும் கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்திருந்த ஒருவர் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்துபோனார் . அவனும் தன்னை போல் ஒரு சிவா பக்தன் என்பதை கண்டு வருத்தமுற்றார் .இதனை நாட்களாக பசுக்களை வளர்த்து பராமரித்த தன் மேய்ப்பவன் இறந்ததை கண்டு அந்த பசுக்கள் அழுவதை கண்டு கவலையுற்றார் .அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது ,அங்கு இருந்த ஒரு  மறைவான இடத்திற்கு சென்று தரையில் படுத்துக்கொண்டார் .கண்களை மூடிக்கொண்டு நமசிவாயத்தை சொல்லிக்கொண்டு உயிரின் மைய புள்ளியை உற்றுக் கவனித்தார் ,இன்னும் ஊர்ந்து கவனிக்க அது அசைந்து இருபுறமும் நகர்ந்தது பின்பு தன் உடலில் இருந்து நழுவி சென்று பேய்ப்பவனின் உடலில் சென்று அடைந்தது. ஆமாம் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார் !மேய்ப்பவன் தன் உடலில் உயிர் வந்தவுடன் அவன் மெதுவாக எழுந்தான் .இதை கண்டா பசுக்கள் பயத்தில் அந்த இடத்தில் இருந்து விட்டு வேகமாக சென்று அவைகள் தன் இருப்பிடத்தை அடைந்தன .எல்லா பசுக்களும் வந்துவிட்டன ஆனால் அவைகளை மேய்க்க சென்ற தன் கணவன் வரவிலேயே என்று எண்ணி அவள் தவித்தாள் .அப்போது மூலன் அங்கே வந்தான் ,அவள் மகிழ்ச்சியுற்று அவனது கைகளை பற்றினாள் .உடனே மூலன் அவள் கைகளை உதறி விட்டு உன் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லி நடந்தவைகளை பற்றி கூறினார் .உடனே அவள் கதறி அழுதாள் இதை அறிந்து ஊர் மக்களும் அழுதார்கள் .  மூலன் தன் உடலை விட்டு வந்த இடத்திற்கு சென்றார் .ஆனால் அங்கு அவர் உடல் இல்லை ,இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார் இனிமேல் இந்த உடல்தான் நாம் இருக்கவேண்டுமா என்று வருத்தமுற்றார் .அப்போது இறைவன் இவருக்கு திருகாட்சிதந்தார் .அவர் இவரிடம் எல்லா உயிர்களும் ஒருவருடையதுதான் .மரம் ,செடி ,விலங்குகள் ,மனிதன் என்று எல்லா உயிர்களிலும் நீ இருக்கிறாய் உடல் மட்டுமே வேறு ஆகும் உயிர் ஒன்றுதான் என்று மூலன் ரகசியத்தை உயர்த்திவிட்டு சென்றார் . அந்த மூலன் வேற யாரும் இல்லை ,வருடத்திற்கு ஒரு திருமந்திரம் மூலம் 3000 வருடங்கள்  வாழ்ந்து 3000 திருமந்திரங்களை தந்த திருமூலர் தான் அவர் . செல்லும் வழி: . மாயவரம் – கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு அல்லது நரசிங்கப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் செல்ல வேண்டும் . பேருந்து வசதிகள் இல்லை . அருகில் உள்ள கோயில்கள் : திருவாவடுதுறை பாடல் பெற்ற தலம், நரசிங்கப்பேட்டை நரசிம்மர் ,நரசிங்கப்பேட்டை சுயம்பு நாதர் கோயில் Location:

Read More Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

18 Siddhargal Names And Jeeva samathi places

பதினெண்சித்தர்கள் பெயர்கள் மற்றும் சமாதியான இடங்கள் 1 . அகத்தியர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார்,இவர் 4 யுகங்கள் மற்றும் 48 நாட்கள் வாழ்ந்தார் ,திருவனந்தபுரத்தில் சமாதியானார் . 2 . ராமதேவர் சித்தர் மார்கழி மாதம் பூரம் நட்சத்திரத்தில் …

Read More 18 Siddhargal Names And Jeeva samathi places

Sri Thuravu Melazhagar Temple- Salupai

Sri Thuravu Melazhagar Temple- Salupai

துறவு மேல் அழகர் கோயில் -சலுப்பை நமது நாடு அதிகமான கிராமங்களால் ஆனது ,நமது கலாச்சாரங்களும் பண்பாடுகளையும் கிராம மக்களால் ,மட்டுமே நம்மால் அதிகமாக அறியமுடிகிறது ,அவர்கள் தன குடும்பத்திற்காகவும் தன ஊரை காக்கவும் கடவுளுக்கு கோயில்களை கட்டி வணங்கிவந்தனர் ,அவைகள் …

Read More Sri Thuravu Melazhagar Temple- Salupai

Sri Kota Sattemma Temple- Nidadavolu

Sri Kota Sattemma Temple- Nidadavolu

ஸ்ரீ கோட்டைசாட்டேம்மா கோயில் – நிடாடாவோலு சுயம்பு அம்மனாகும் ,10 அடி உயரத்தில் அபய ஹஸ்த முத்திரையில் சிரித்த முகத்துடன் அருள் தருகிறார் . 13 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரபத்ர சாளுக்கியா மற்றும் அவரது மனைவி ராணி ருத்ரா இவ் …

Read More Sri Kota Sattemma Temple- Nidadavolu

Sri someswara janardhana swamy temple-Bhimavaram

Sri someswara janardhana swamy temple-Bhimavaram

ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் -பீமாவரம் இறைவன் :  சோமேஸ்வரர் தாயார் : பார்வதி தேவி ,அன்னப்பூரணி தீர்த்தம் : சந்திர புஷ்கரணி ஊர் : குனிப்புடி ,பீமாவரம் மாவட்டம் : மேற்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் பஞ்சராம க்ஷேத்திரங்களில் …

Read More Sri someswara janardhana swamy temple-Bhimavaram

Ksheera Ramalingeswara Swamy Temple- Palakollu

Ksheera Ramalingeswara Swamy Temple- Palakollu

ஸ்ரீ க்ஷீரா ராமலிங்கேஸ்வரர் கோயில் –  பால கொல்ல இறைவன் : க்ஷீரா ராமலிங்கேஸ்வரர் தாயார் : பார்வதி தேவி தீர்த்தம் : க்ஷீரா தீர்த்தம் ஊர் :பால கொல்ல மாவட்டம் : மேற்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் …

Read More Ksheera Ramalingeswara Swamy Temple- Palakollu

Pancharama Kshetras

Pancharama Kshetras

பஞ்சாராம ஷேத்திரங்கள் தாரகாசுரன்  என்ற அரக்கன் தனக்கு ஒரு பையனால் மட்டுமே இறப்பு ஏற்படவேண்டும் என்ற வரத்தை பெற்றான் அதனால் அவன் தேவர்களை கொடுமைப்படுத்தினான் ,அவனின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தாரகாசுரனை அழிக்க சிவனிடம் வேண்டியபோது அவர் தன்னுடைய பக்தர் என்று கூறி …

Read More Pancharama Kshetras