ஸ்ரீ பழமலைநாதர்(விருத்தகரீஸ்வர்) கோயில் - விருத்தாச்சலம் இறைவன் : விருத்தகிரீஸ்வரர் இறைவி : விருத்தாம்பிகை , பாலாம்பிகை தல விருச்சம் : வன்னி மரம் தல தீர்த்தம் : மணிமுத்தாநதி புராண பெயர் : திருமுதுகுன்றம் மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு…
ஸ்ரீ தாயுமானேஸ்வரர் கோயில் - திருச்சிராப்பள்ளி இறைவன் : தாயுமானவர் ,மாத்ருபூதேஸ்வரர் இறைவி : மட்டுவார் குழலம்மை ,சுகந்த குந்தளாம்பிகை நுழைவாயில் விநாயகர் : ஸ்ரீ மாணிக்க விநாயகர் தல விருச்சகம் : வில்வ மரம் தல தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்…
ஸ்ரீ குற்றாலநாதர் கோயில் - குற்றாலம் இறைவன் : குற்றாலநாதர் இறைவி : குழல்வாய்மொழி,பராசக்தி தலவிருச்சம் : குறும்பலா தலதீர்த்தம் : சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி. புராண பெயர் : திரிகூடமலை ஊர் : குற்றாலம் மாவட்டம் :…
ஸ்ரீ சௌந்தர்யேஸ்வரர் கோயில் -பொள்ளா பிள்ளையார் கோயில் - திருநாரையூர் இறைவன் : சௌந்தர்யேஸ்வரர்,பொள்ளா பிள்ளையார் இறைவி : திரிபுர சுந்தரி தல விருச்சகம் : புன்னை தீர்த்தம் : காருண்ய தீர்த்தம் ஊர் : திருநாரையூர் மாவட்டம் : கடலூர்…
ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் -திருவானைக்காவல் இறைவன் : ஜம்புலிங்கேஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி தல விருச்சகம் : வெண் நாவல் தீர்த்தம் : நவதீர்த்தங்கள் ,காவேரி புராணப்பெயர் : திருஆனைக்காவல் ,திருவானைக்கா ஊர் : திருவானைக்காவல் மாவட்டம் : திருச்சி ,…
ஸ்ரீ ராமநாதர் கோயில் -ராமேஸ்வரம் இறைவன் : ராமநாதசுவாமி ,ராமலிங்கேஸ்வரர் இறைவி : பர்வதவர்த்தினி தீர்த்தம் : கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் ஊர் : ராமேஸ்வரம் மாவட்டம் : ராமநாதபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில்…
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் -திருவண்ணாமலை இறைவன் : அருணாசலேஸ்வரர் ,அண்ணாமலையார் இறைவி : அபிதகுசாம்பாள் ,உண்ணாமலையம்மை தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் தல விருச்சகம் : மகிழம் மரம் ஊர் : திருவண்ணாமலை மாவட்டம் : திருவண்ணாமலை ,தமிழ்நாடு தேவார…
ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் -பவானி இறைவன் : சங்கமேஸ்வரர் இறைவி : வேதநாயகி தல விருச்சகம் : இலந்தை தல தீர்த்தம் : காவேரி ,பவானி ,அமிர்த நதி புராணப்பெயர் : திருநணா ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு, தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 207 தலமாகும் ,கொங்கு மண்டல தேவார பாடல் பெற்ற தலங்களில் 3 வது தலமாகும் .திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம் . Perumal Temple ஐந்து மலைகள் சூழ்ந்த மையத்தில் அமைந்துள்ளது .வடக்கில் வேதகிரியும் ,வடகிழக்கில் சங்ககிரியும் ,கிழக்கில் நாககிரியும் ,தெற்கில் மங்களகிரியும் ,காவேரியில் பத்மகிரியும் அமைந்துள்ளது . காவேரி ,பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்தநதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடம் என்பதால் "கூடுதுறை " என்றும் அழைக்கப்படுகிறது . அம்மன் ,நதி ,தலம் மூன்றிற்கும் "பவானி" என்றே அழைக்கப்படுகிறது . இவ் தலத்தை தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைப்பார்கள். இத்தலத்தில் வந்து நீராடி இறைவனை தரிசிப்பவர்களுக்கு "யாதொரு தீங்கும் நண்ணாது " என்ற சொல்லுக்கு ஏற்ப இவூருக்கு 'திருநணா ' என்ற புராண பெயர் ஏற்பட்டது . மூன்று நதிகள் கூடும் இடத்தில் 5 நிலைகளில் 7 கலசங்களுடன் ராஜகோபுரம் அமைந்துள்ளது . கோபுரமே சிவலிங்கமாக கருதுவதால் நந்தி பெருமான் கோபுரத்தை பார்த்தபடி கோபுரத்திற்கு வெளியே வீற்றியிருப்பது தனி சிறப்பாகும் . அம்பிகை வேதநாயகி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .வலதுபக்கம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது,அவரை கடந்து சென்றால் மூலவர் சிங்கமேஸ்வரர் சுயம்புவாக…