Sri Ramanatheswarar Temple- Esalam

Sri Ramanatheswarar Temple – Esalam

ஸ்ரீ ராமநாதர் ஈஸ்வரர் கோயில் - எசாலம் இறைவன் : ராமநாதீஸ்வரர் இறைவி : திரிபுர சுந்தரி ஊர் : எசாலம் மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு https://www.youtube.com/watch?v=qcPa4TLa_j4&list=PLoxd0tglUSzdPn7g6W_KdKoDQ8z0YCdre&index=41 நம் மனம்  இயற்கையுடன் ஒன்றி போகும் அளவுக்கு வழி நெடுகே…
vallimalai murugan temples

Sri Subramaiya Swamy Temple – Vallimalai

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் - வள்ளிமலை வள்ளிமலை பார்ப்பதற்கே மிக அழகாக பரந்து விரிந்து மரங்கள் நிறைந்த ,கரடு முரடான பாறைகள் நிறைந்த ஒரு புது தோற்றத்துடன் காணப்படுகிறது . வள்ளி என்றாலே இச்சா சக்தி ,அதாவது ஆசை எண்ணங்களுக்கு…
Arinjaya cholan Paliipadi

Sri Arinjaya Cholan Pallipadai

ஸ்ரீ அவனீஸ்வரம் கோயில் / அரிஞ்சய சோழன் பள்ளிப்படை இந்த அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும் .அதற்கு  முன் பள்ளிப்படை என்றால் என்ன என்பதை நாம் முதலில் பார்ப்போம். பழங்காலத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த மாவீரர்களின் ஞாபகமாக வீரக்கல்…
Sri Brihadeeswara Temple- Thajavour

Sri Brihadeeswara Temple- Thajavur

ஸ்ரீ ராஜராஜேஸ்வரம் கோயில் (பிரகதீஸ்வரர் )- தஞ்சாவூர் இறைவன் : பெருவுடையார் ,பிரகதீஸ்வரர் இறைவி : பெரியநாயகி ,பிருகந்நாயகி ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு தல வரலாறு : தஞ்சகன் ஆண்ட ஊர் என்பதால் தஞ்சகனுர் என்று…
Sri Bragadeeswarar Temple- Gangai Konda Cholapuram

Sri Brihadeeswarar Temple- Gangaikonda Cholapuram

ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் - கங்கைகொண்ட சோழபுரம் இறைவன் : பிரகதீஸ்வரர் இறைவி : பெரியநாயகி ,பிருகன் நாயகி தல விருச்சகம் : பின்னை ,வன்னி தல தீர்த்தம் : சிம்மக் கிணறு ஊர் : கங்கைகொண்ட சோழபுரம் மாவட்டம் :…
Shore Temple-Mamallapuram

Shore Temple-Mamallapuram

கடற்கரை கோயில் - மாமல்லபுரம் Sea Shore Temple கண்னை மயக்கும் அழகிய சிற்பங்கள் கடற்கரையின் அலைகளின் சத்தங்களை தன் அழகால் உள்வாங்கி நம் காதுகளையும் ,கண்களையும் எங்கும் செல்ல விடாமல் நம்மை இழுக்கும் இந்த கடற்கரை கோயிலை நம் எழுத்துக்களால்…
Sri Airavateswarar Temple- Dharasuram

Sri Airavateswarar Temple- Dharasuram

ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில் - தாராசுரம் karuvarai Gopuram நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய் கொள்வனே - திருமூலர் இறைவன் : ஐராவதேஸ்வரர் இறைவி : வேதநாயகி…