Karpoora Aarthi slokam
பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம் நாம் தினமும் வீட்டில் மற்றும் கோயில்களில் இறைவனுக்கு பூஜைகள் முடிந்தவுடன் கற்பூர ஆர்த்தி எடுக்கிறோம் , அவ்வாறு எடுக்கும் கற்பூர ஆர்த்தியின் போது கீழ் உள்ள மந்திரத்தை சொல்லி எடுத்தால் அது மிகுந்த பலனை தரும் . பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம் ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினேநமோவயம் வைஸ்ரவனாய குர்மஹேஸமேகமான் காம காமாய மஹ்யம் !காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம: பொது பொருள் அரசனுக்கெல்லாம் அரசனான …
Read More Karpoora Aarthi slokam