Thiru Kaarvaanar Perumal Temple- Kanchipuram(Thirukarvanam)

ஸ்ரீ திருகார்வண்ணர் பெருமாள் கோயில் – காஞ்சிபுரம் ( திருகார்வண்ணம்)

Thiru Kaarvaanar Temple- Thirukaarvaanam
Thiru Kaarvaanar

மூலவர் : கார்வானர் பெருமாள்

தாயார் : கமலவல்லி

கோலம் : நின்ற கோலம்

விமானம் : புஷ்கால விமானம்

தீர்த்தம் : தராதர தீர்த்தம்

மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார்

ஊர் : காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு

  • 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 53 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .
  • உலகளந்த பெருமாள் கோயிலின் பிரகாரத்தில் இருக்கின்ற திவ்ய தேசமாகும் .
  • கோயிலின் பிரகாரத்தில் திருமகள் ,பூமி தேவியுடன் பெருமாள் வடக்கு நோக்கி அருள் தருகிறார் .
  • இக்கோயின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை , விருத்த முனிவர் செய்த தவத்தால் இறைவன் கரு மேகங்களிருந்து திருக்காட்சியை காட்டி அருளியதாக கருதப்படுகிறது .
  • காஞ்சியின் மீது பகைவர்கள் படையெடுத்தபோது இக்கோயில் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது .அழிவுற்ற கோயிலின் இறைவனை திருமேனியை மட்டும் இக்கோயிலில் சன்னதி அமைத்து வழிபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது .

செல்லும் வழி:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உலகளந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது .

Location :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *