Saniswarar Slokam
சனி பகவான் ஸ்லோகம் வள்ளலாய் கொடுமை செய்யும்மன்னாய் எவர்க்கும் செல்வம்அள்ளியே கொடுப் போனாகிஅனைவரும் துதிக்க நின்றுதெள்ளிய தேவர் மூவர்தெளிந்திட நடுங்க வைக்கும்கள்ள மில்சனைச் சரன்கழல்களே போற்றி போற்றி! ஓம் அருளுங்கால் இனியனே போற்றி ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி ஓம் அலிக்கிரகமே போற்றி ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி ஓம் அனுஷத்ததிபதியே போற்றி ஓம் அன்னதானப் பிரியனே போற்றி ஓம் அசுப கிரகமே போற்றி ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி ஓம் ஆயுட்காரகனே போற்றி ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி …
Read More Saniswarar Slokam