Sri Vaikundavasar Perumal- Mangadu (Chennai)

ஸ்ரீ வைகுண்டவாசர் பெருமாள் – மாங்காடு (சென்னை )

Sri Vaikundavasar Perumal - Mangadu
Rajagopuram

இறைவன் : வைகுண்டவாசர்

அம்பாள் : கனகவல்லி தாயார்

தல விருச்சகம் : மாமரம்

ஊர் : மாங்காடு

மாவட்டம் : காஞ்சிபுரம்

  • வைகுண்டவாசர் என்ற பெயரிலேயே இங்கு வசிப்பதால் வைகுண்டவாசல் என்ற சொர்க்கவாசல் இங்கு இல்லை .
  • தன் தங்கை காமாக்ஷியின் திருமணத்திற்காக திருமணசீராக மோதிரத்தை கொடுப்பதெற்காக தன் கையில் மோதிரத்துடன் காட்சிதருகிறார் .
  • ஸ்ரீதேவி ,பூதேவியுடன் பெருமாள் ஒரு காலை மடக்கியபடி அமர்ந்தநிலையில் காட்சிதருகிறார் . அவர் பாதத்தின் கிழே மார்கண்டயன் வணங்கியபடி காட்சி தருகிறார் .
  • பெருமாள் கோயில்களில் ஜெயன் ,விஜயன் ஆகியோர்கள் துவாரபாலர்களாக இருப்பார்கள் ஆனால் இங்கு அவிரட்சகன், அக்னி ஆகியோர் துவராகபாலகராக இருக்கிறார்கள் .

அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்

காலை 6 .30 முதல் 1 .00 வரை
மாலை 4 .30 முதல் 9 .00 வரை

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-vaikundavasar-perumal-mangadu.html

மாங்காடு பிரதான சாலையிலேயே மாங்காடு அம்மன் கோயிலுக்கு முன் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *